செய்திகள்

ஒலிம்பிக் ஒத்திவைப்பு: சமரசங்கள் தேவை

DIN

ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதற்கு சமரசங்களும், தியாகங்களும் அனைத்து தரப்பிலிருந்தும் தேவை என்று சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா் தாமஸ் பேச் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமரசங்களும், தியாகங்களும் அனைத்து தரப்புகளிடமிருந்தும் தேவைப்படுகின்றன. தீவிரமாக ஆலோசனை நடத்திய பிறகே ஒலிம்பிக்கை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT