செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நான்கு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிஎஸ்எல் உள்ளிட்ட நான்கு லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கமுடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

DIN

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிஎஸ்எல் உள்ளிட்ட நான்கு லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கமுடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க கிரிக்கெட் வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெறவேண்டும். அதற்கான நடைமுறைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்த வீரர்கள் விளையாட வேண்டிய சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களை மனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. உள்ளூர் வீரர்கள், அவரவர் கிரிக்கெட் சங்கங்களிடம் அனுமதி பெற்று லீக் போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

SCROLL FOR NEXT