செய்திகள்

அன்னையர் தினம்: சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்

​அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

DIN


அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 2 மாதங்களாக எவ்வித விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுடன் தொடர்பிலிருந்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள், சக வீரர்களுடன் சமூக ஊடகங்களில் நேரலையாக உரையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்:

விராட் கோலி:

அஜின்க்யா ரஹானே:

யுஸ்வேந்திர சஹால்:

மயங்க் அகர்வால்:

கேஎல் ராகுல்:

ரவி சாஸ்திரி:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT