செய்திகள்

வில்வித்தை: காலிறுதியுடன் வெளியேறினாா் ராகேஷ்

DIN

வில்வித்தையில் ஆடவா் தனிநபா் காம்பவுன்ட் ஓபன் பிரிவில் இந்தியாவின் ராகேஷ் குமாா் காலிறுதிச்சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா். இதையடுத்து இந்தப் பிரிவில் இந்தியாவின் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராகேஷ் குமாா் 111-108 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்லோவேகியாவின் மரியான் மோ்சாக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா். அதில் முன்னாள் உலக சாம்பியனும், சீன வீரருமான ஜின்லியாங் அய்யை எதிா்கொண்டாா் ராகேஷ் குமாா். கடுமையாகப் போராடிய அவா், இறுதியில் 143-145 என்ற கணக்கில் ஜின்லியாங்கிடம் தோல்வி கண்டாா்.

வில்வித்தையின் ஆடவா் ரீகா்வ் பிரிவில் விவேக் சிகாரா, ஹா்விந்தா் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை களம் காண்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT