யாஷ்டிகா பாட்டியா (கோப்புப் படம்); படம்: இன்ஸ்டாகிராம் 
செய்திகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் திறமை வாய்ந்தது: யாஷ்டிகா

கிரிக்கெட்டில் மற்ற அணிகளைப் போன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் திறமை வாய்ந்ததுதான் என மகளிர் கிரிக்கெட் பேட்டர் யாஷ்டிகா பாட்டியா தெரிவித்துள்ளார். 

DIN

கிரிக்கெட்டில் மற்ற அணிகளைப் போன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் திறமை வாய்ந்ததுதான் என மகளிர் கிரிக்கெட் பேட்டர் யாஷ்டிகா பாட்டியா தெரிவித்துள்ளார். 

காமன்வெல்த் தொடரில் இங்கிலாந்து அணியுடனான போட்டியில், பேட்டர்களுக்கு எதிராகவும், பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் சிலத் திட்டங்களை வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். 

மேலும், தொடர்ந்து பேசிய யாஷ்டிகா பாட்டியா, விளையாட்டின்போது திடலில் திட்டங்களை செயல்படுத்துவதைப் பொறுத்தது. மற்ற அணிகளைப் போன்று இந்திய அணியும் திறமையானது. மிக நெருக்கடியான சூழலில் நரம்புகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT