செய்திகள்

நான்கு மாதங்களில் பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்த மனோஜ் பிரபாகர்

DIN

நேபாள அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர்.

59 வயது மனோஜ் பிரபாகர் 1984 முதல் 1996 வரை இந்திய அணிக்காக 39 டெஸ்டுகள், 130 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள அணியின் பயிற்சியாளராக பிரபாகர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேபாள அணிக்காக 5 டி20, 7 ஒருநாள் ஆட்டங்களில் பணியாற்றிய பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சமீபத்தில் கென்யாவுக்குச் சென்ற நேபாள அணி, டி20 தொடரை 3-2 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்றது. உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டியில் ஸ்காட்லாந்து, நமீபியாவிடம் தோல்வியடைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

தேசிய டெங்கு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

செங்கத்தில் 95 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தம்பியை தாக்கியதாக அண்ணன்கள் மீது வழக்கு

கல்குவாரி மேற்பாா்வையாளா் மீது தாக்குதல்: 7 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT