கோப்புப்படம் 
செய்திகள்

'இதற்கு பிசிசிஐ பதில் சொல்லும்': சஹா வைக்கும் ட்விஸ்ட்

தன்னை அச்சுறுத்திய ஊடகவியலாளர் பெயரை பிசிசிஐயிடம் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க சஹா மறுத்துவிட்டார்.

DIN


தன்னை அச்சுறுத்திய ஊடகவியலாளர் பெயரை பிசிசிஐயிடம் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க சஹா மறுத்துவிட்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சஹாவுக்கு மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தல் கொடுத்தது தொடர்பாக விசாரிக்க பிசிசிஐ கடந்த 25-ம் தேதி 3 பேர் அடங்கிய குழு அமைத்தது. இந்த விவகாரத்தில் ஊடகவியலாளரின் பெயரை வெளியிடமாட்டேன் என சாஹா முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிசிசிஐ-யிடம் ஊடகவியலாளர் பெயரை வெளியிட்டது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:

"இந்த உரையாடல் குறித்து பிசிசிஐ-யிடம் பேச வேண்டும் (ஊடகவியலாளர் பெயர் பிசிசிஐ-யிடம் வெளியிடப்பட்டதா, இல்லையா?). தங்களது முடிவு குறித்து பிசிசிஐ எதுவும் கூறவில்லை. இதற்கு பிசிசிஐ பதில் சொல்லும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT