செய்திகள்

'இதற்கு பிசிசிஐ பதில் சொல்லும்': சஹா வைக்கும் ட்விஸ்ட்

DIN


தன்னை அச்சுறுத்திய ஊடகவியலாளர் பெயரை பிசிசிஐயிடம் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க சஹா மறுத்துவிட்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சஹாவுக்கு மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தல் கொடுத்தது தொடர்பாக விசாரிக்க பிசிசிஐ கடந்த 25-ம் தேதி 3 பேர் அடங்கிய குழு அமைத்தது. இந்த விவகாரத்தில் ஊடகவியலாளரின் பெயரை வெளியிடமாட்டேன் என சாஹா முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பிசிசிஐ-யிடம் ஊடகவியலாளர் பெயரை வெளியிட்டது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது:

"இந்த உரையாடல் குறித்து பிசிசிஐ-யிடம் பேச வேண்டும் (ஊடகவியலாளர் பெயர் பிசிசிஐ-யிடம் வெளியிடப்பட்டதா, இல்லையா?). தங்களது முடிவு குறித்து பிசிசிஐ எதுவும் கூறவில்லை. இதற்கு பிசிசிஐ பதில் சொல்லும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT