முகப்பு
செய்திகள்

உபேர் கோப்பை 2022- இந்தியா காலிறுதிக்கு நுழைந்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
p.v. sindhu
பகிர்:

பாங்காக்(தாய்லாந்து): தாய்லாந்தில் நடைபெற்றுவரும் பேட்மிட்டன் உபேர் கோப்பை போட்டியில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. 

உலகின் நம்பர் 7 பிவி சிந்து(இந்தியா) அமெரிக்காவின் ஜென்னியை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தேர்வானது.

 கடைசி 26 நிமிடத்தில் சிந்து 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.