செய்திகள்

முக்கியப் போட்டியில் வெற்றி பெற ராஜஸ்தானுக்கு 172 ரன்கள் இலக்கு! 

டாஸ் வென்று பேட்டிங் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 171/5 ரன்கள் எடுத்துள்ளது. 

DIN

ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 171/5 ரன்கள் எடுத்துள்ளது.

கோலி 18 ரன்களில் ஆட்டமிழக்க டு பிளெஸ்ஸி- மேக்ஸ்வெல் ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். டு  பிளெஸ்ஸி 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அனுஜ் ராவத் 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார். 

ஆர்சிபி அணி சார்பாக ஆடம் ஜாம்பா, கே.எம்.ஆசிப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றாக வேண்டும். இல்லையென்றால் ப்ளே-ஆஃப்க்கு தகுதி பெற முடியாது. அதே நிலைமைதான் ராஜஸ்தான் அணிக்கும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT