ரூபினா ஃபிரான்சிஸ். 
செய்திகள்

பாராலிம்பிக் - இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

DIN

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச் 1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதில் ஈரானின் சரே ஜவன்மர்டி தங்கப் பதக்கத்தையும், துருக்கியின் அய்சல் ஓஸ்கான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இத்துடன் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் மொத்தம் 4 பதக்கங்கள் அடங்கும்.

பாரீஸ் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 19 இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிக செலவில் போடப்பட்ட தோட்டா தரணி செட் இதுதானாம்!

ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

விஜய் உடன் சந்திப்பு! செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி?

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

SCROLL FOR NEXT