ரூபினா ஃபிரான்சிஸ். 
செய்திகள்

பாராலிம்பிக் - இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

DIN

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச் 1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதில் ஈரானின் சரே ஜவன்மர்டி தங்கப் பதக்கத்தையும், துருக்கியின் அய்சல் ஓஸ்கான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இத்துடன் பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மட்டும் மொத்தம் 4 பதக்கங்கள் அடங்கும்.

பாரீஸ் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 19 இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

விளையாட்டுக் கல்வியும் வேலைவாய்ப்புகளும்!

SCROLL FOR NEXT