படம் | பிசிசிஐ
செய்திகள்

கடைசி டி20: மழையால் காசு சுண்டுவதில் தாமதம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு காசு சுண்டுவது மழையினால் தாமதமாகியுள்ளது.

DIN

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு காசு சுண்டுவது மழையினால் தாமதமாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது.

போட்டி நடைபெறும் மைதனாத்தில் மழை பெய்து வருவதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு காசு சுண்டுவது தாமதமாகியுள்ளது. விரைவில் காசு சுண்டப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT