படம் | பிசிசிஐ
செய்திகள்

கடைசி டி20: மழையால் காசு சுண்டுவதில் தாமதம்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு காசு சுண்டுவது மழையினால் தாமதமாகியுள்ளது.

DIN

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டிக்கு காசு சுண்டுவது மழையினால் தாமதமாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 30) நடைபெறுகிறது.

போட்டி நடைபெறும் மைதனாத்தில் மழை பெய்து வருவதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு காசு சுண்டுவது தாமதமாகியுள்ளது. விரைவில் காசு சுண்டப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படாமல் போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT