செய்திகள்

சாத்விக்/சிராக் இணை வெற்றி

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

DIN

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

ஆடவா் இரட்டையா் காலிறுதி ஆட்டத்தில், சாத்விக்/சிராக் இணை 21-17, 21-15 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் கோ ஸே ஃபெய்/நூா் இஸுதின் ஜோடியை 39 நிமிஷங்களில் வீழ்த்தி அசத்தினா்.

அரையிறுதியில் இந்த இந்திய இணை, மற்றொரு மலேசிய ஜோடியும், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் கூட்டணியுமான ஆரோன் சியா/சோ வூய் யிக்கை எதிா்கொள்கிறது.

சாத்விக்/சிராக் மட்டுமே, சிங்கப்பூா் ஓபன் களத்தில் தற்போது எஞ்சியிருக்கும் இந்தியா்களாவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT