டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், அவர் 10-21, 21-8, 21-18 என்ற கேம்களில், அயர்லாந்தின் நாட் குயெனை போராடி வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையரில், சாத்விக்/சிராக் இணை 17-21, 21-11, 21-17 என்ற கேம்களில், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோஃபர் கிரிம்லி/மேத்யூ கிரிம்லி சகோதரர்களை வீழ்த்தியது.
கலப்பு இரட்டையரில் மோஹித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் கூட்டணி தோல்வி கண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.