மோதலில் ஈடுபட்ட கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள்.  படம்: ஏபி
செய்திகள்

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

தடைவிதிக்கப்பட்ட இன்டர் மியாமி வீரர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய விவகாரத்தில் இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸுக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அவர் மன்னிப்பு கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியிடம் 0-3 என தோல்வியுற்றது.

போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களுக்கும் மோதலில் ஈடுபட்டார்கள். அதன் நீட்சியாக, லூயிஸ் சௌரஸ் எதிரணியின் பயிற்சியாளர் ஒருவர் மீது எச்சில் துப்பினார்.

இதற்காக அவரைப் பலரும் விமர்சித்தார்கள். பின்னர் இதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில், அடுத்த சீசனில் லீக்ஸ் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்எல்எஸ் தொடரில் இந்தத் தடை இல்லாவிட்டாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Inter Miami forward Luis Suárez has been suspended yet again for on-field antics, this time getting a six-match ban from future Leagues Cup matches in response to his conduct including spitting at someone after his team lost Sunday's final to the Seattle Sounders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளுவர் சிலைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT