வார்னர் 
டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அதிரடி ஆட்டக்காரர் யார்?: முதல் இடத்தில் மூன்று வீரர்கள்!

பட்லர், ரிஸ்வான், வார்னர் என மூன்று வீரர்களும் அதிரடியாக விளையாடி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

DIN

டி20 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்று நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் அதிரடியாக விளையாடிய வீரர் யார் என்று பார்த்தால் முதல் இடத்துக்கு மூன்று வீரர்கள் தகுதி பெறுகிறார்கள்.

டி20 என்றாலே சிக்ஸர்களும் பவுண்டரிகளும்தானே!

பட்லர், ரிஸ்வான், வார்னர் என மூன்று வீரர்களும் அதிரடியாக விளையாடி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பை: அதிக பவுண்டரிகள்/சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

ஜாஸ் பட்லர் - 35 (22 ஃபோர்கள் + 13 சிக்ஸர்கள்) 
முகமது ரிஸ்வான் - 35 (23 ஃபோர்கள் + 12 சிக்ஸர்கள்)
டேவிட் வார்னர் - 35 (28 ஃபோர்கள் + 7 சிக்ஸர்கள்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT