தமிழ்நாடு

ராஜபட்ச வருகையை எதிர்த்து போராட்டம்: 32 பேர் கைது

தினமணி

இலங்கை அதிபர் ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் உள்பட 32 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ராஜபட்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலுயுறுத்தி, கோவை தமிழ்ப் புலிகள் அமைப்பினர் வியாழக்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்றனர். கோவை ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அவர்கள் 18 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க வரி அலுவலகத்துக்குள் புகுந்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் 14 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT