முகப்பு
தமிழ்நாடு

மோடியை சந்தித்தார் இம்ரான் கான்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரருமான இம்ரான் கான் பிரதமர் மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்து பேசினார்.

Updated On : 11 டிசம்பர், 2015 at 8:52 PM
பகிர்:

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரருமான இம்ரான் கான் பிரதமர் மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்து பேசினார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக இருவரும் கூறியாத பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடியை பாகிஸ்தான் வருமாறு இம்ரான் கான் அழைத்ததாகவும் அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.