முகப்பு
தமிழ்நாடு

தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ள விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு

தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ள விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:

ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.

சோமனூரில் இன்று நடைபெற்ற கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில், ஜவுளி உற்பத்தியாளர்களைக் கண்டித்து டிசம்பர் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →