முகப்பு
தமிழ்நாடு

காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பங்களாதேஷ் - வங்கக் கடல் பகுதியில் உருவான புயலையொட்டி, காரைக்கால் மார்க் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

பங்களாதேஷ் - வங்கக் கடல் பகுதியில் உருவான புயலையொட்டி, காரைக்கால் மார்க் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.

இந்த தகவலை துறைமுக மக்கள் தொடர்பு அதிகாரி ராபர்ட்ரோக் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →