தமிழ்நாடு

மாவோயிஸ்ட் ஊடுருவல்: கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள ஐந்து மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை

கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் விநியோக்கிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களைத் தொடர்ந்து எல்லையோர தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி,க்யூ பிரிவு போலீசார் அறிவுறித்தியுள்ளனர்.

PTI

கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் விநியோக்கிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களைத் தொடர்ந்து எல்லையோர தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி, க்யூ பிரிவு போலீசார்  அறிவுறுத்தியுள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதும் மாவோயிஸ்ட் குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வரும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கையை கேரள மாநிலம் திருநல்லி பகுதியில்  4 மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை விநியோகித்துள்ளனர்.

அப்பகுதியில் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிய மாவோயிஸ்டுகள், காவல் துறையினர் வரும்முன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதைத் தொடர்ந்தே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக க்யூ பிரிவு காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT