வைகை ஆற்றில் மூழ்கி 13 வயது இளைஞர் சாவு
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பி. பிரசாத் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கினார்.
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பி. பிரசாத் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக ஆற்றில் மூழ்கினார்.
பிரசாத்தை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் பிரசாத்தின் உடல் இன்று அருள்தாசபுரம் பகுதியில் மிதந்தது. போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.