புதுச்சேரியில் கன மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அரியாங்குப்பம் அருகே, பலத்த காற்று மற்றும் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், கயிறு வியாபாரி சுந்தரமூர்த்தி (60) பலியானார்.