தமிழ்நாடு

சென்னை கொளத்தூரில் மாவீரர் நாள் வீர வணக்கப் பொதுக்கூட்டம்

தினமணி

ஈழத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வடசென்னை மாவட்டம், கொளத்தூர் பகுதி பெரவள்ளூர் சதுக்கத்தில் நேற்று 27.11.2015  மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், பெ.மணியரசன், ஓவியர் வீரசந்தானம், இயக்குநர் கௌதமன், நாகை திருவள்ளுவன், கி.வே.பொன்னையன், கவிஞர் மணிவேந்தன், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், கொளத்தூர் பகுதிச் செயலாளர் ஜி.ஆர்.பிஞானம், உதயம் ராதா உள்ளிட்ட தமிழர் ஆர்வலர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT