வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றையிட்ட அரசு ஊழியர்கள் 250 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 250 பேர் சூலூரில் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடுவட்டாட்சியர் அலுவலகத்தை முற்றையிட்ட அரசு ஊழியர்கள் 250 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 250 பேர் சூலூரில் கைது செய்யப்பட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 250 பேர் சூலூரில் கைது செய்யப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் 300க்கும் அதிகமானோர் இன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளியிருப்பு போராட்டம் நடத்தினர். போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றபோது, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களில் 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.