முகப்பு
தமிழ்நாடு

சூலூரில் தேர்தல் பணிக்காக 95 ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு

சூலூர் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு

சூலூரில் தேர்தல் பணிக்காக 95 ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு

சூலூர் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

சூலூர்: சூலூர் தொகுதிக்கு தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் ஆந்திராவில் இருந்து சங்கர் தாஸ் தலைமையில் 95 ராணுவ வீரர்கள் சூலூரில் கொடி அணிவகுப்பு நடத்தினர்

சூலூரில் 27 தொகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும், தேர்தல் தடையின்றி நடைபெறவும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தலைமையில் சூலூர் காவல் நிலையத்தினர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →