தமிழ்நாடு

ஊழலை ஒழிக்க சட்டம்: பாமக வலியுறுத்தல்

அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க முதல் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

தினமணி

அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க முதல் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதும், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதும் தவிர்க்க முடியாதவை ஆகும். அதனால், அரசுக்கு ஊழலை ஒழிப்பதில் அக்கறை இருந்தால் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டங்களை அரசு கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT