தமிழ்நாடு

கோவை: மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்களுக்கு நீதிமன்றக் காவல்

DIN


கோவை: கேரளாவில் இருந்து லாரிகளில் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த ஓட்டுநர்களுக்கு நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து லாரிகளில் எடுத்து வந்த மருத்துவக் கழிவுகளை கோவை எட்டிமடை பகுதியில் கொட்டியதாக 24 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

இந்த லாரிகளை ஓட்டி வந்த 24 ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT