முகப்பு
தமிழ்நாடு

கேரள தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கு: 3 பேர் பணியிடை நீக்கம்

உடுமலைப்பேட்டையில் கேரள தொழிலதிபரிடம் ரூ.3.90 கோடி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 21 செப்டம்பர், 2016 at 3:12 PM
பகிர்:

கடலூர்: உடுமலைப்பேட்டையில் கேரள தொழிலதிபரிடம் ரூ.3.90 கோடி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கேரள தொழிலதிபரிடம் ரூ.3.90 கோடி பணம் பறித்ததாக மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கரூர் க.பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார், குளித்தலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் வேலயம்பாலையம் காவல்நிலை ஏட்டு தர்மேந்தர் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி டி.ஐ.ஜி இன்று உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.