தமிழ்நாடு

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 29 பேர் தேர்வெழுத அனுமதி மறுப்பு

DIN


சென்னை: சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 29 பேர் இந்த ஆண்டுக்கான பருவத் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரிக்குள் நுழைந்த குற்றத்துக்காக கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள 64 மாணவர்களில் 29 பேர் இந்த ஆண்டு பருவத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 29 பேருக்கும் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT