தமிழ்நாடு

சேலத்தில் அரசுப் பேருந்து - மணல் லாரி மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு

DIN


தொப்பூர்: சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியில் அரசுப் பேருந்தும் மணல் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேட்டுப்பிரிவு சாலையில் அரசுப் பேருந்து எதிரே வந்த மணல் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பேருந்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT