தமிழ்நாடு

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி மகன் கைது

DIN

அந்நிய செலாவணி வழக்கில்  திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோ.சி. மணியின் மகன் அன்பழகன் ரூ.80 கோடி வரை மோசடி செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சென்னையில் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் லியாகாத் அலிகான் அளித்த புகாரின் பேரில் அன்பழகனை கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT