தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் 'விர்ர்' ; ஊக்கத்தொகை 'கட்' !

DIN

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுவதாக தமிழக  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

தமிழ்நாடு மாநில விற்பனை ஆணையத்தில் (டாஸ்மாக்) பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டாஸ்மாக் மது விற்பனையகத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களுக்கு சம்பளமானது ரூ. 7500-இல் இருந்து ரூ.9500 ஆக உயர்த்தப்படுகிறது.

விற்பனையாளர்களுக்கு சம்பளமானது ரூ. 5600 -இல் இருந்து ரூ.7500 ஆக உயர்த்தப்படுகிறது. 

அதேபோல் விற்பனை உதவியாளர்களுக்கு சம்பளமானது ரூ. 4200 -இல் இருந்து ரூ.6500 ஆக உயர்த்தப்படுகிறது.  

இந்த ஊதிய உயர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அதேநேரம் இதுவரை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விற்பனை ஊக்கத்தொகையானது நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT