தமிழ்நாடு

தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் எச்சரிக்கை

DIN


சென்னை: தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

அப்போது அவர் பேசுகையில், அதிமுக 3 அணிகளாக செயல்படத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். மக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT