தமிழ்நாடு

சசிகலா தலைமையில் உள்ளதே உண்மையான அதிமுக: பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி

தினமணி

சசிகலா தலைமையில் உள்ளதுதான் உண்மையான அதிமுக என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சசிகலா தலைமையில் உள்ளதுதான் உண்மையான அதிமுக. அதிமுகவில் 3 அணிகள் இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை. அகமது படேல் எதிரி என்பதால் குஜராத் மாநிலங்களவை தேர்தலில் தோற்கடிக்க முயற்சித்தோம். 

வழக்குகளில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி. தமிழகத்தில் தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT