தமிழ்நாடு

திருவள்ளூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி 

DIN

திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

அங்குள்ள 2ஆவது அலகில் கடந்த 10ஆம்  ஏற்பட்ட கொதிகலன் குழாய் பழுது காரணமாக 500 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து 500 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT