தமிழ்நாடு

அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் தடையாக இல்லை: கே.பி.முனுசாமி

DIN


சென்னை: அதிமுக அணிகள் இணைவதற்கு நான் தடையாக இல்லை என முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வம் ஆதரவாளுருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தர்மயுத்தத்தின் மூலக்கரு நிறைவேற்றப்படவில்லை எனில் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்றார்.

மேலும், சசிகலா நீக்கப்படும்வரை இணைப்புக்கான சாத்தியம் குறித்து என்னால் எதுவும் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

ஓ பன்னீர்செல்வம் எடுக்கும் முடிவுக்கு முழுமையாக நாங்கள் கட்டுப்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT