தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

DIN

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிபதிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT