தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை மீண்டும் திறப்பு

DIN

பரிகார பூஜைக்குப் பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பெண் ஒருவர் பலியானார். இதையடுத்து கோயில் நடை உடனே அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

தற்போது பரிகார பூஜை முடிவடைந்த நிலையில் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT