தமிழ்நாடு

முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு: இந்திய கம்யூனிஸ்ட்

DIN

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கக் கோரி நடத்தப்பட இருந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போதைய அரசியல் சூழல் காரணமாக, இந்தப் போராட்டம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT