தமிழ்நாடு

பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த வி.பி. கலைராஜன் மீது வழக்குப் பதிவு

DIN

முதல்வர் பன்னீர்செல்வத்தின் கையை வெட்டப்போவதாக மிரட்டிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி. கலைராஜன் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ள கலைராஜன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதல்வரை மிரட்டும் வகையில் பேசியதாக கலைராஜன் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கலைராஜன் மீது கொலை மிரட்டல் உள்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT