தமிழ்நாடு

கொடுத்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

DIN


புது தில்லி: நீதிமன்றத்தில் ஆஜராக கால அவகாசம் கேட்ட சசிகலா தரப்பு வழக்குரைஞரிடம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமான உத்தரவுகளை கூறினர்.

இன்று உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் முன்பு ஆஜரான சசிகலா வழக்குரைஞர், வாய் மொழியாகவே சசிகலாவுக்கு சரணடைய கால அவகாசம் கோரினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், சசிகலாவுக்கு எந்த அவகாசமும் கொடுக்க முடியாது. அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

தீர்ப்பின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT