தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி பதவியேற்க எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தினமணி

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஜோதி தொடர்ந்துள்ள இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2. 15 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி.ராமேஷ், அனிதா சுமந்த் ஆகியோர் விசாரிக்க உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT