தமிழ்நாடு

கொடைக்கானலில் மரத் தக்காளி "சீசன்' தொடக்கம்

DIN

கொடைக்கானலில் மரத் தக்காளி சீசன் தொடங்கியதையடுத்து, அவற்றை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இப்பகுதிகளில் வாழை, பலா, பிளம்ஸ், பட்டர் புரூட், பேசன் புரூட் உள்ளிட்ட பழங்கள் விளைகின்றன. இதில், மரத் தக்காளி பழமும் ஒன்று.
இப்பழம் தக்காளி வடிவத்தில் இருப்பதால், இது மரத் தக்காளி என அழைக்கப்படுகிறது.
இந்தப் பழம், பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நன்கு விளையும். இப்பழம் புளிப்பு மற்றும் இனிப்பு சுவைகளைக் கொண்டது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்துப் பொருளாக இது பயன்படுவதால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இவற்றை வாங்கிச் செல்கின்றனர். ஒரு பழத்தின் விலை ரூ.5 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT