தமிழ்நாடு

செல்லா நோட்டு விவகாரம்: போராட்டக் குழுவை அமைத்தது காங்கிரஸ்

DIN

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் கண்டித்து, தமிழகத்தில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்காக முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இணைத் தலைவராக முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரியும், அமைப்பாளராக முன்னாள் எம்பி ஜே.எம்.ஹாரூணும், கட்சி நிர்வாகிகள் விசுவநாதன், கே.கோபிநாத், கே.சிரஞ்சீவி, எம்எல்ஏக்கள் விஜயதரணி, ஜே.ஜி.பிரின்ஸ் உள்பட 15 பேர் செயல்படுவர். இந்தத் தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT