முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:22 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னொசென்ட் திவ்யாவும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக லட்சுமி ப்ரியாவும், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக சுதா தேவியும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக கிரண் குராலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →