தமிழ்நாடு

தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு

DIN

சென்னை: தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னொசென்ட் திவ்யாவும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக லட்சுமி ப்ரியாவும், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக சுதா தேவியும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக கிரண் குராலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT