தமிழ்நாடு

சென்னை பேக்கரியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

தினமணி

சென்னை கொடுங்கையூர் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரி ஒன்றில் நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்புத்துறை வீரர் ஏகராஜ் (50) உயிரிழந்தார். மேலும் போலீஸார், பொதுமக்கள், ஊர்க் காவல் படையினர் உள்பட 48 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் இன்று காலை உயிரிழந்தனர். இதையடுத்து கொடுங்கையூர் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT