தமிழ்நாடு

தமிழகத்தின் நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்

DIN


சென்னை: தமிழகம் நிறைவேற்றிய நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மசோதா குறித்து, தமிழக அரசு மத்திய அரிசிடம் பேசியது தொடர்பான விவகாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லை.

அது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்தால்தான் அது பற்றி கருத்துத் தெரிவிக்க முடியும் என்று கூறினார்.

மேலும், பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பிறகுதான் கருத்துக் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT