தமிழ்நாடு

அதிமுவின் இரு அணிகளும் விரைவில் இணையும்: முதல்வர் நம்பிக்கை

DIN

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று தான் நம்புவதாக முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் பழனிசாமி.

அப்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே சட்ட சிக்கல் ஏற்படாமல் அந்த விவகாரத்துக்கு தீர்வு காண முயன்று வருகிறோம். தமிழக மாணவர்களின் நலன் காக்க கவனமாகவே செயல்பட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT