தமிழ்நாடு

சொத்து தகராறில் ஊராட்சி மன்றத்தலைவர் பிளேடால் அறுத்து கொலை

DIN

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சவுந்தர்ராஜ் என்பவர் பிளேடால் அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சொத்துத்தகராறில் சவுந்தர்ராஜனை கொலை செய்து விட்டு அவரது உறவினரான இளைராஜா தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT